Categories: latest newsschemes

மாதம் ரூ. 9,000 தரும் அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம்… எதிர்பார்க்காத வட்டி… முழு விவரம் இதோ…!

மாதம் 9000 வருமானம் தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

நல்ல ஒரு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து சேமிக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்காக பல திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் செயல்படுத்தி வருகின்றது. தபால் நிலையம் அரசுடையது என்பதால் முதலீடு செய்யும் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். உத்தரவாத வருமானம் கிடைக்கும் என்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் தான் சேவிங்ஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தபால் அலுவலகத்தில் உள்ள மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் ஒன்று குறித்து தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம். அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க எண்ணுகிறார்கள். பலரும் தங்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை சேமிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி சேமிக்க விரும்புவதற்காக போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகள் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

ஓய்வுக்கு பிறகு வருமானம் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் குறிப்பிடத் தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் அதன் மூலம் உங்களுக்கு மாதம் மாதம் வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸில் மாதாந்திர வருமான திட்டத்தில் மொத்தமாக 9 லட்சம் முதலீடு செய்யும் போது மாத வருமானம் 9,250 கிடைக்கும்.

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் தனது மனைவியுடனும் இணைந்து முதலீடு செய்யலாம். அப்படி மொத்தம் 15 லட்சம் டெபாசிட் செய்யும்போது மாதம்தோரும் நீங்கள் அதை வருமானத்தை பெற முடியும். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். போஸ்ட் ஆபீஸ் தற்போது மாதாந்திர வருமான திட்டத்திற்கு 7.4% கொடுக்கின்றது.

குறைந்தபட்சமாக 1000 டெபாசிட் செய்து இந்த திட்டத்தை தொடங்க முடியும். நிலையான வைப்பு போன்ற நிலையான வருமான திட்டங்களை விட மாதாந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டி கிடைக்கின்றது. இந்த திட்டத்தில் மாத வருமானம் உங்களுக்கு 9 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். முதல் காலத்திற்குப் பிறகு அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் காண முதிர்வு காலமானது 5 ஆண்டுகள்.  இதனை 15 ஆண்டுகள் வரை நாம் நீட்டிப்பும் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் முன்கூட்டியே கணக்கை முடக்கவும். ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கவும் முடியும். மேலும் ஒரு வருடத்தில் இருந்து 3 வருடத்திற்குள் பணத்தை எடுத்தால் முதலீட்டு தொகையிலிருந்து 2 சதவீதம் நீங்கள் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Sri

Recent Posts

உங்க சொந்த வீடு கனவு நினைவாக போகுது… அரசே எல்லாம் செய்து.. வந்தாச்சு புது லிஸ்ட்..!

அரசு கொடுக்கும் இலவச வீடு தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் அரசிடம் இருந்து சொந்தமாக வீடு வாங்கும்…

7 mins ago

பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா..? இனி தேவையில்லாம அலைய வேண்டாம்… எப்படி செய்வது..?

ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்யும் வசதியை தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்திருந்தது. இது தொடர்பான தகவலை நாம் தெரிந்து…

1 hour ago

ஓய்வு காலத்தில் கை நிறைய வருமானம்… சீனியர் சிட்டிசன்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு…!

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக லாபம் கிடைக்கின்றது. இது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து…

2 hours ago

நோ சேஞ்ச் சொன்ன தங்கம்…விலை உயர்ந்த வெள்ளி…

தங்கத்தின் விலை நாள் தோறும் தொடர்ச்சியாக கண்காணிகப்பட்டு வரப்படுகிறது. தங்கத்தை போலவே தான் வெள்ளியின் விலையும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.…

2 hours ago

டிகிரி முடித்தவர்களுக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் வேலை… அப்ளை பண்ண மறந்துடாதீங்க..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்:…

17 hours ago

டிப்ளமோ-வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்… உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..!

திருநெல்வேலி மாவட்ட மருத்துவ மற்றும் ஊரகப்பணி இயக்கத்தில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது இந்த பணியிடங்களுக்கு…

18 hours ago