latest news2 weeks ago
சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள்… குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவு
சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் ஆபத்தான கட்டத்தில்...