latest news2 weeks ago
தீராத பிரச்சனை… பெரிய தலைவலியா இருக்கா..? திருச்செந்தூர் போய் முருகரை இப்படி வழிபடுங்க..!
‘தமிழ்க்கடவுள்’ என்று அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். இவரை பல கோடி பக்தர்கள் தங்கள் இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர். முருகப்பெருமானின அறுபடை வீடுகளில் எல்லாம் வருடம் முழுவதும் விழாக்கோலமாகத் தான் இருக்கும். பால்காவடி, பன்னீர காவடி, புஷ்பகாவடி, பறவை...