இந்திய செய்திகள்

இது என் ஏரியா இல்லை… அரசியலில் இருந்தே விலகும் பாய்சங் பூட்டியா!

தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரரும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணைத் தலைவருமான பாய்சங் பூட்டியா அறிவித்திருக்கிறார். பாய்சங்…

3 months ago

சுதந்திர இந்தியாவில் 2 முறை மட்டுமே நடந்த சபாநாயகர் தேர்தல்… அப்போ என்ன நடந்தது தெரியுமா?

மக்களவை சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி நிறுத்துபவரே வெற்றிபெறுவார். இதனால், இந்தப் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது அபூர்வம். சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்பு…

3 months ago

நாடாளுமன்றத்தின் இடைக்கால தலைவரை தேர்ந்தெடுப்பதில் கூட முறைகேடா? எரிச்சலில் இந்தியா கூட்டணி…

இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 293 தொகுதியை கைப்பற்றி ஆட்சியை மீண்டும்…

3 months ago

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வைக்கப்படும் குறி… டேட்டிங் செயலிகளால் பெருகும் ஆபத்து…

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க ஆபத்துக்களும் அதனுடன் அதிகரித்து வருகிறது என்ற கூற வேண்டும். சமூக வலைதள கணக்குகள் தாண்டி தற்போது ஆன்லைன் டேட்டிங் செயல்களின் பயன்பாடும் தொடர்ச்சியாக…

3 months ago

போலி கடத்தல் நாடகம்… தம்பியிடம் ஒரு கோடி பறிக்கத் திட்டமிட்ட அக்கா சிக்கியது எப்படி?

ரௌடிகள் தன்னைக் கடத்தியதாக நாடகமாடி சொந்த தம்பியிடம் ஒரு கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்ட அக்காவை வாட்ஸப் லிங்க் உதவியோடு போலீஸார் சுற்றி வளைத்தனர். ஒடிசா மாநிலம்…

3 months ago

தொடரும் குழப்பம்… முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு – காங்கிரஸ், திமுக கண்டனம்!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என…

3 months ago

முதலிரவுக்கு நோ சொன்ன மனைவி… நீதிமன்ற படியேறிய கணவர்… ட்விஸ்ட் கொடுத்த நீதிபதிகள்

திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு…

3 months ago

ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..

எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

3 months ago

வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் கரப்பான்பூச்சி… அதுக்குனு இப்படியா?

இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத்தில் பயணிகளுக்கு பிரத்யேகமாக உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தனியாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொடுக்கப்படும்…

4 months ago

நாடு முழுவதும் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து!.. மத்திய அரசு அதிரடி..

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி…

4 months ago