job news1 year ago
தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும்… திருக்கோவிலில் வேலை…!
திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் தட்டச்சர், உதவி மின் பணியாளர், காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம்...