கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, ஜூன் 13ந் தேதி இந்த ஜோடிக்கு...