கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

நாளை பிறந்தாள்!. த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!.. அரசியல் பரபர!…

நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம்…

3 months ago

தெருவெங்கும் மரண ஓலம்!.. விஷ சாராயத்துக்கு 40 பேர் பலி!.. கள்ளக்குறிச்சியில் சோகம்!..

நேற்று மாலையிலிருந்தே தமிழகத்தில் உலுக்கிய சம்பவமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் மாறி இருக்கிறது. முதலில் ஒருவர் பலி என்றார்கள். அதன்பின் 3 பேர் உயிரிழந்தார்கள் என செய்திகள்…

3 months ago

1000 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்… திமுக பாலிசி தோல்வி… அதிரடி காட்டிய அண்ணாமலை…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து…

3 months ago

கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?!.. பிரேமலதா ஆவேசம்!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 months ago

சாரயக்கடைய மூடுங்க சார்!.. எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்து கதறிய பெண்கள்…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும்…

3 months ago

விஷ சாரயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!… முதல்வர் அறிவிப்பு!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர்…

3 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதான் காரணமா? பீதியில் மக்கள்!…

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11…

3 months ago

கள்ளச்சாரயம் அருந்தி 34 பேர் பலி!. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பாஜக!…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 months ago