latest news2 weeks ago
மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு மோகனுக்கு திருமணம்...