latest news2 weeks ago
20 வருஷமா மாறி மாறி அரசு குடிக்க வைக்கிறது!. விஷச் சாராய விவகாரத்தில் கொந்தளித்த சூர்யா!..
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள் விதவைகளாகி விட்டனர். பல குழந்தைகள் தந்தையை...