தமிழகத்தில் இரவு 7 மணி வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழக பள்ளிகளில் ஒரு நாள் விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. பொதுவாக தமிழகத்தில்…
தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக…
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் வரும் ஜூலை 17ஆம் தேதி…
தமிழகத்தில் நாளை 65 கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் இருக்கும் பல கோயில்களில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. இது தொடர்பாக…
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரி இல்லை எனவும், அதனை பராமரிக்க முதல்வர் மு க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்திருக்கின்றார். சென்னையில்…
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் அறிவித்திருக்கின்றார். அரசு விரைவு போக்குவரத்து…
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங்…
நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை…