தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுவிலக்கு வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து கொண்டே இருந்தாலும் டாஸ்மாக்கில் வருமானம் எகிறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் குறைந்த காசை வைத்திருப்பவர்களையும் விடக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் புது முடிவை எடுத்துள்ளது....
ஆடி மாதம் அம்மன் கோவில் ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அறநிலைய துறை அறிவித்துள்ளது. ஆடி மாதம் பொதுவாக அம்மன் கோயில்களில் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். அது மிகவும் பிரபலமாக இருக்கும்....
தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மீதான விவாதத்தின் போது 10.5%...
தமிழ்நாட்டில் 20 வருடங்களுக்கு முன்பு மதுபானக்கடைகள் தனியார் வசம் இருந்தது. ஆனால், அதன் மூலம் வரும் வருமானத்தை கணக்கு போட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இனிமேல் மதுபானக்கடைகளை அரசே நடத்தும் என அறிவித்ததால் டாஸ்மாக் நிறுவனம்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். ஏழைகளின் பசியாற்ற துவங்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 1.50 காசுக்கு சப்பாத்தி, தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம்...