கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழக்க கர்ணாபுரம் ஊரே சோக மயமானது. தொடர்ந்து பலரும் உயிரிழந்து...
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசியல் அலட்சியம் என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது....
தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை, கள்ளுக்கடை, சாராயக்கடை என மூன்றுமே செயல்பட அனுமதி...
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அதன்பின் அவை விஜய் மக்கள் இயக்கமாக...
தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதோடு, தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அவர் அறிவித்தார். மேலும், 2026ம் வருடம் நடிக்கவுள்ள...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...
தற்போது எல்லோர் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போல நிறைய ஆப்கள் வந்துவிட்டது. ஆனால், பலரும் அந்த தொழில்நுட்பங்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பல குற்றங்கள் சமூகவலைத்தளங்கள்...
தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021ம் வருடம் துவங்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் எனவும், அதனுடன்...
கடந்த 3 வாரங்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இடையில் சில நாட்கள் வெயிலும் அடிக்கிறது. அதேநேரம், சென்னை, மதுரை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்தது. எனவே,...
இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும் கலாச்சாரமும் உருவாகி விட்டது. அதை விட அதிர்ச்சியாக...