ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகளும் உண்டு. பரமேஸ்வரனுடன்...
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்குளில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை...
தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை வந்துவிட்டது. இந்தியாவிலேயே தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4ஜி...
கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்களில் கலந்து...
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று ஜூன் 22ம் தேதி பிறந்தநாள். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதால் இந்த வருடம் அவரின் பிறந்தாளை அவரின் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஆனால், கள்ளக்குறிச்சியில்...
2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க இந்த செய்தி தமிழகமெங்கும் பரவியது....
கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில்...
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். ஒரு மாதத்திற்கு முன்பு மோகனுக்கு திருமணம்...
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் 3 நாட்கள் வெயில் கொளுத்தியது. அதனின் 22ம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதை காரணம் காட்டி அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அவர்களை அவை காவலர்கள் சபாநாயகர் உத்திரவின் பேரில் வெளியேற்றினர். இதையடுத்து...