கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் முக்கியமானது பால். காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அதேபோல், பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மதிய உணவில் முக்கிய இடம் பெறுகிறது....
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல இடங்களிலும் மழை, வெயில் மாறி மாறி அடித்து வருகிறது. 5 நாளைக்கு மழை வரும், 5 நாளைக்கு வெயில் அடிக்கும் என சென்னை வானிலை மையம் புதுவித செய்தி...
தன்னுடன் வாழ மறுத்த பெண் காவலரை அவரின் கணவர் பட்டப்பகலில் சாலையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் டில் ராணி. கணவருடன்...
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 பேர் வரை திருப்பதிக்கு சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்ந்திரன் கூறியுள்ளார். தமிழகத்திலிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...
பெட்ரோல், டீசல் என்பது மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் மக்களிடம் வாகனங்கள் அதிகரித்துவிட்டது. எல்லோரிடமும் குறைந்த பட்சம் ஒரு இருசக்கர வாகனம் இருக்கிறது. இப்போது பலரும் மாத தவணைகளில் கார்களையும் வாங்குகின்றனர்....
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம்...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. இதனால் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதிவியேற்றிருக்கிறார். பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி...