விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து,...
குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாகக் கூறி செய்தி போலியானது என ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குலதெய்வ வழிபாட்டைத் தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ரவி பேசியதாக ஒரு...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது ஏன் என்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளஎர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவே நேரடியாகக் களமிறங்கும் நிலையில், பாமகவும் நாம்...
இடைத்தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்கிற தங்களில் கொள்கை முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கும் பாமக, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்திருக்கிறது. பாமக இறுதியாகக் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அந்தத் தேர்தலில்...
கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து,...
தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. 3,088 வாக்குகள் அடங்கிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரன், முரளி மனோகர் உள்ளிட்ட 8 பேர்...
தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பொறுத்தவரை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் கூட்டத்தொடர் வழக்கமாக ஒரு மாதத்துக்கு மேல் நடப்பதுண்டு. ஆனால், இந்த முறை 9 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு...
தமிழ்நாடு பாஜகவில் உள்கட்சிப் பூசல் வெடித்திருக்கும் நிலையில், பொது மேடையில் வைத்தே தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா கடுமையாகப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன்,...
மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் சூடு தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் வீசத் தொடங்கியிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்தார்....
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அந்தத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க இருக்கிறார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில்...