தமிழகத்தில் பானிபூரி கடைகளில் பச்சை நிற நிறமிகளை கலப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் . பானி பூரி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதை பிடிக்காதவர்கள் யாருமே...
பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழ்நாட்டில் இயக்க கூடாது என தடை போடப்பட்டு இருக்கும் நிலையில் கேரள அமைச்சர் தமிழக அரசை வெளிப்படையாக மிரட்டி இருப்பது வைரலாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட...
கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து,...
தமிழகத்தில் பல்வேறு ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019-ல் நடைபெற்றது. 3,088 வாக்குகள் அடங்கிய தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள காயாமொழி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ராஜேஸ்வரன், முரளி மனோகர் உள்ளிட்ட 8 பேர்...
நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நீட் மதிப்பெண்களை ரத்து செய்ய தொடரப்பட்ட...
Pondicherry: புதுவையில் விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த விவகாரத்தில் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்குள்ள மக்களின் அன்றாட வேலைகள் கூட பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. புதுவையை சேர்ந்த ரெட்டியார்...
தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பொறுத்தவரை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் கூட்டத்தொடர் வழக்கமாக ஒரு மாதத்துக்கு மேல் நடப்பதுண்டு. ஆனால், இந்த முறை 9 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே இளநீரை திருடி குடித்த கும்பல் இது 128வது இளநீர் திருட்டு என்றும், தீர விசாரிக்காதீங்க. அவ்வாறு செய்தால் வேட்டை தொடரும் என போஸ்டர் ஒட்டி இருப்பது அப்பகுதியில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி...
மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் சூடு தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் வீசத் தொடங்கியிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்தார்....
Bodi: தேனி மாவட்டத்தினை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பக்கத்தில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த பெண் நிர்வாகி மீது அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. போடியில் அருகே...