india3 weeks ago
திருப்பதி கோவிலில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை.. சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை..
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இருப்பதுதான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திராவிலிருந்து மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பலரும் செல்வதுண்டு. இலவச தரிசனத்திற்கு ஒரு நாள் ஆகும் அளவுக்கு எப்போதும்...