தூத்துக்குடி

ஐசும் முக்கியம்…அமவுண்டும் முக்கியம்…பால் கடையில் கைவரிசையை காட்டிய புள்ளிங்கோஸ்….

திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக்…

2 months ago

தூத்துக்குடி தனியார் ஆலையில் அம்மோனியா வாயுகசிவு- 21 பேர் மயக்கம்!

தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன்…

3 months ago

மன்னிச்சிடுங்க.. ஒரு மாசத்துல திருப்பி தந்துடுறேன்… கொள்ளையடித்துவிட்டு திருடன் எழுதி வைத்த கடிதம்…!

தூத்துக்குடி மாவட்டம் அருகே ஆசிரியர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி விட்டு ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக கொள்ளையன் கடிதம் எழுதிவிட்டு சென்ற சம்பவம் பெரும்…

3 months ago