தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும் கொடுத்தது. தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி...
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவ்வி பேராசியர வேலைக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஆனால், இந்த தேர்வில் நிறைய முறைகேடுகள்...
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர் தேங்கி நின்றதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக அவர் மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம்...
20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர்...
ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு...
தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி...
1956ம் வருடம் மொழிவாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. அப்போது அந்த மாநிலம் அது கேரளம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது....
இப்போதெல்லாம் எந்த பழக்கம் எங்கே போய் கொண்டு போய் விடமென்றே கணிக்க முடியாது. அதுவும், தேவையில்லாத பழக்கம் உயிரையும் எடுத்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் மைசூரில் நடந்திருக்கிறது. மைசூர் மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியில்...
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 முறையும் மிகவும் குறைவான தொகுதிகளில்...