மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. பல மாநிலங்களிலு எதிர்ப்பு எழுந்தும் பாஜக அரசு...
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்.டி.ஏ (தேசிய தேர்வுகள் முகமை)...
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் பகுதியில் வசித்து வருபவர் சூரஜ் சஞ்சவ். இவரின் தோழில் ஸ்வேதா தீபக். இவர்கள் இரண்டு பேரும் நேற்று மதியம் சுலிபஞ்சன் மலை பகுதிக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பொழுதை கழித்த...
மக்களின் போக்குவரத்தை சுலபமாகவே பாலங்கள் கட்டப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாகி விட்டது. எனவேதான், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாலங்களை கட்டும் பணிகள் தொடர்ந்து...
இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதம...
விபத்தில் உயிர் பலி ஏற்படுவது என்பது எப்போதும் சோகமான ஒன்றுதான். அதுவும் ரயில் விபத்தில் பலரும் உயிரிழப்பது அதிர்ச்சி அடைய வைக்கும் ஒன்று. அப்படித்தான் மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி...
மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கம் டார்ஜிலிங் மாவட்டத்தில் காஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக...
ஆதார் கார்டு கட்டாயம் என்பதை மத்திய அரசு பல வருடங்களுக்கு முன்பே கொண்டுவந்துவிட்டது. அதேபோல், அரசின் பல்வேறு சேவைகளை பெறவும் ஆதார் கார்டுகள் அவசியமாக்கப்பட்டது. அதோடு, வங்கி கணக்கு உட்பட எல்லாவற்றிலும் ஆதார் எண் இணைக்கப்பட...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்ச்சோ வழக்கில் ஜாமினில் வெளிரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி கேட்டு போனது சிறுமியை...
உணவங்களில் உணவு சாப்பிட போன போதும், அல்லது பார்சல் வாங்கிய போதும் அந்த உணவில் புழு இருக்கிறது, கரப்பான் பூச்சி இருக்கிறது என புகைப்படம் எடுத்து அந்த உணவை ஆர்டர் செய்தவர் என்கிற செய்தியை நாம்...