நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
நீட் தேர்வு முறைகேடுக்குப் பின் தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதேபோல் இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் யுஜிசி...
நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நீட் மதிப்பெண்களை ரத்து செய்ய தொடரப்பட்ட...