பல வருடங்களுக்கு முன்பே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாக சொல்லி அப்போது பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த அத்வானி தலைமையில் பெரும்...
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 293 தொகுதியை கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார். பின்னர்...
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில்தான் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. வருகிற 24ம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது....
10 வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தியாவில் எந்த தேர்தல் என்றாலும் வாக்கு சீட்டுகள் மூலம்தான் நடைபெற்றது. இதில், எந்த மோசடியும் செய்ய முடியாது. எனவே, இது நம்ப தகுந்ததாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபின் வாக்கு...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும்...
தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்து அக்கட்சியின் மேலிடம் அறிக்கை கேட்டிருப்பதால், அண்ணாமலையின் மாநிலத் தலைவர் பதவி தப்புமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாஜக. ஆனால்,...