பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக யாத்ரா சிம் அறிமுகம் செய்துள்ளது. ரூ. 196 விலையில் கிடைக்கும் யாத்ரா சிம் 2025 அமர்நாத் யாத்திரையை ஒட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த…
அரசு துறையின் கீழ் இயங்கும் டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல். அவ்வப்போது தனது ரீசார்ஜ் திட்டங்களில் மாற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம்…
இந்திய டெலிகாம் சந்தையில் நான்காவது பெரிய டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல். சமீபத்தில் இந்தியாவில் Q-5G FWA (பிக்சட் வயர்லெஸ் அக்சஸ்) சேவையை அறிமுகம் செய்தது. இந்திய டெலிகாம்…
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது நீண்ட கால ரீசார்ஜ் சலுகையான ரூ. 1,499-க்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ரீசார்ச் செய்யும் போது 5 சதவீதம் வரை…
மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த வருடம் ஜூலை மாதம் இந்தியாவில் இருக்கும் பல தொடர் தொடர்பில் நிறுவனங்கள் தங்களது சேவை…
பொதுத்துறை டெலிகாம் நிறுவனம் பி.எஸ்.என்.எல். லோகோ மாற்றப்பட்டுள்ளது. லோகோவில் அதிக மாற்றங்கள் இன்றி புதிதாக காவி நிறம், இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரத் கூடவே மூன்று…
அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம் பாரத் சஞ்சார் நிகம் லிமிட் அதாவது பிஎஸ்என்எல். இந்த bsnl 5g சாதனத்துடன் ஸ்மார்ட் போன் சந்தையில் புதிய அலைகளை உருவாக்க…
ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர் மூலமாக அம்பானிக்கு மிகப்பெரிய தலைவலி ஏற்பட்டுள்ளது. அது என்ன என்பதை இதில் பார்ப்போம். ரிலையன்ஸ் ஜியோ கஸ்டமர் மூலமாக அம்பானிக்கு ஒரு பின்விளைவு…
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக ஓவர் தி ஏர் (OTA) மற்றும் யுனிவர்சல் சிம் (USIM) பிளாட்ஃபார்ம்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் பைரோ ஹோல்டிங்ஸ் உடனான கூட்டணியில்…
பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட 4ஜி சேவையை தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் வழங்கப்படும்…