latest news3 weeks ago
சூறையாடப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம்… சாதி மறுப்பு திருமணத்துக்கு இப்படியா?
திருநெல்வேலி மாவட்டத்தின் ரெட்டியார்பாளையத்தில் 28வது வயது பெண் இன்னொரு சாதி இளைஞரை காதலிப்பதாகாவும், தங்களுக்கு வீட்டில் எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து, ஜூன் 13ந் தேதி இந்த ஜோடிக்கு...