பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழகத்தில்...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...