நீங்கள் நலமா உங்களுக்கு நலத்தட்ட உதவிகள் கிடைக்கிறதா? என பயனாளிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் வீடியோ காலில் பேசி கருத்துக்களை கேட்டு அறிந்தார். தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் மக்களை...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...