கவலைப்படாதீங்க நான் காவலுக்கு இருக்கேன்… கண்ணீர் வரவழைத்த காட்டு யானை…
கேரளா மாநிலம் வயநாட்டின் மூன்று இடங்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவால் நூற்றுக்கணககானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவினால் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. திரும்பும் திசை எல்லாம் மரண