ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி.,...
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்ற...