தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி…
நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை…