100 போலி டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள்… வெளியில் துரத்தப்பட்ட பரபரப்பு சம்பவம்…!
100க்கும் மேற்பட்ட பயணிகள் போலீஸ் டிக்கெட்களுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள். மதுரையிலிருந்து அயோத்திக்கு சுற்றுலா செல்வதற்காக