latest news5 days ago
சட்டசபையில் சஸ்பெண்ட்!.. அதிமுக எம்.ல்.ஏக்கள் இன்று உண்ணாவிரத போராட்டம்…
கள்ளக்குறிச்சி விஷச்சாரய விவகாரத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும்...