பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார். பின்னர்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், சிலரின் உடல்நிலை மோசமாக இருப்பதால் பலி...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும்...
முன்பு தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்தார். அவருக்கு பின் எல்.முருகன் வந்தார். அவருக்கு பின் கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து பாஜக தலைவர் ஆக்கினார்கள். இது ஏற்கனவே பாஜகவில்...
தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்து அக்கட்சியின் மேலிடம் அறிக்கை கேட்டிருப்பதால், அண்ணாமலையின் மாநிலத் தலைவர் பதவி தப்புமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாஜக. ஆனால்,...