latest news3 weeks ago
சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறைவான நாட்கள் நடக்க என்ன காரணம்… சபாநாயகர் அப்பாவு சொன்ன காரணம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையைப் பொறுத்தவரை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் கூட்டத்தொடர் வழக்கமாக ஒரு மாதத்துக்கு மேல் நடப்பதுண்டு. ஆனால், இந்த முறை 9 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு...