bihar

மின்னல் தாக்கி 21 பேர் பலி… இந்த மாதத்தில் மட்டும் 70… பீகாரில் அதிர்ச்சி…!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து…

3 months ago

என்ன கடிச்சா நான் சும்மா விட்ருவேனா… பாம்புக்கு ரிவெஞ் கொடுத்த நபர்… பீகாரை அதிர வைத்த சம்பவம்…!

பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது…

3 months ago

மீண்டும் மீண்டுமா… 15 நாட்களில்; 10-வது சம்பவம்- பதறும் பீகார்!

பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும். பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த…

3 months ago

பீகார் அதிச்சி: கட்டுமான பணி நடைபெற்ற பாலமும் அம்பேல்… 11 நாட்களில் இது 5-வது நிகழ்வு!

பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபானி பகுதியில் ஓடும் புத்தாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம்,…

3 months ago

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆப்சென்ட்.. நீட் மறு தேர்வில் குளறுபடி உண்மையா?..

மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது.…

3 months ago