பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பயனர் விவரங்கள் லீக் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனரின் மிக முக்கிய விவரங்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அரசு துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.-இன் சர்வெர்களை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால்...
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், தனது பிராட்பேன்ட் சலுகைகள் மூலம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், நாடு முழுக்க இணைய சேவையை கொண்டு சேர்க்கும் வகையிலும் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது...
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ரூ. 107 விலையில் பிரீபெயிட் ஆஃபரை வழங்கி வருகிறது. இந்த ஆஃபர், மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வேறு எந்த திட்டமும் வழங்க முடியாத அளவுக்கு பலன்களை வழங்குகிறது. மிகக் குறைந்த அளவு...
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கினாவூர், லஹௌல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 120 பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் வகையில், 4ஜி சேவையை வழங்க பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இந்த...
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. பயனர்கள் பெறும் பிராட்பேண்ட் இணைப்புக்கு ஏற்றவாரு இன்ஸ்டாலேஷன் கட்டணம்...
இந்திய டெலிகாம் சந்தையில் பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இன்று, நாளை என்று பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வருகிறது....
பிஎஸ்என்எல் நிறுவனம் அதிக டேட்டா மற்றும் வாய்ஸ் கால் சேவை பலன்களை கொடுக்கும் இரண்டு பிரீபெயிட் திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இரு பிரீபெயிட் திட்டங்களின் விலை முறையே ரூ. 299 மற்றும் ரூ. 599...
இந்திய டெலிகாம் சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட நீண்ட காலமாக போராடி வரும் நிறுவனமாக பிஎஸ்என்எல் இருக்கிறது. அதிவேக இணைய வசதியை வழங்கும் தொழில்நுட்பத்தை விரைவில் வழங்கி விடுவோம் என்று மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து...