latest news6 days ago
ஒரு மாத குழந்தை இறந்த வழக்கில் நாய் கடித்ததாக கூறும் தாய்… கொலையா? சந்தேகிக்கும் காவல்துறை…
கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம்...