தமிழ் திரையுலகையை சேர்ந்த அனைவருக்கும் தேமுதிக சார்பாக ஒரு முக்கிய அறிவிப்பை பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ் மக்களால் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியல் தலைவராகவும்...
விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஒருபக்கம், தமிழகம்...
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கையோடு அந்தத் தொகுதியின் தேமுதிக வேட்பாளரான விஜய பிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க இருக்கிறார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில்...