india6 days ago
ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 முறை இறப்பு… மோசடி வெளிவந்தது எப்படி?
இன்சூரன்ஸ் பணம் ரூ.1.1 கோடிக்காக இரண்டு முறை இறந்ததாக வெவ்வேறு பெயர்களில் மோசடி செய்த மும்பை பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள். மும்பை பயாந்தர் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சன் ராய்....