india1 week ago
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்?.. ஜேபி நட்டா கேள்வி..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக சாராயம் அருந்தி...