வசூலுக்காக வன்முறையை விற்காதீர்கள்.. திருத்தணி சம்பவத்திற்கு கோலிவுட்டே காரணம் சாடிய பேரரசு..
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஒடிசா மாநிலத் தொழிலாளர் மீது நான்கு சிறுவர்கள் அரங்கேற்றிய காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல் தமிழகத்தையே உறைய வைத்துள்ளது. இச்சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் …