Landslide

Elephant

கவலைப்படாதீங்க நான் காவலுக்கு இருக்கேன்… கண்ணீர் வரவழைத்த காட்டு யானை…

கேரளா மாநிலம் வயநாட்டின் மூன்று இடங்களில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவால் நூற்றுக்கணககானோர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவினால் மிகப்பெரிய பேரிழப்பை சந்தித்துள்ளது கேரளா. திரும்பும் திசை எல்லாம் மரண ஓலம், காணாமல் போனவர்களை பயம் ...

|
Nilgiris Collector

நீலகிரியில் நிலச்சரிவு?…நம்பிக்கை கொடுத்த ஆட்சியர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த நிலச்சரிவு திடீரென ஏற்பட்டது. இரவு நேரத்தில் இந்த ...

|
Wayanad

வலியால் துடிக்கும் வயநாடு…கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள்…

எத்தனையோ ஆசைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தான் துன்பத்திலும் எல்லாம் மாறிவிடும் என்கின்ற நம்பிக்கையோடு தான் பலரது அன்றாட வாழ்வு நடத்தப்பட்டு வருகிறது. யாரைத் துரத்துகிறது மரணம் என்று யாருக்கும் தெரியாது. எதுவும் நிரந்தரமில்லை ...

|
Wayanad

வயநாடு நிலச்சரிவு…உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை…அதிகரிக்கும் அபாயம்…

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ள சோகம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு வயநாட்டின் மூன்று இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்த மூன்று இடங்களிலும் நிலச்சரிவு ஏற்பட ...

|