இந்திய மக்கள் ஒரே இரவில் கலங்கி நின்றது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தான். புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 நோட்டுகளை அறிமுகம் செய்து...
ஐசிசி உலக கோப்பையை இந்திய அணி 17 வருடம் கழித்து பெற்று இருக்கிறது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. தோனி தலைமையிலான வெற்றிக்கு பின்னர் ரோஹித் இந்தியாவிற்கு உலக...
விடியற்காலையில் 5 மாத பெண் குழந்தை தன்னை தூங்க விடாமல் அழுது கொண்டிருந்த காரணத்தால், தந்தையே அதை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உதகைப் பகுதியை சேர்ந்தவர் பிரேம், இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு கடந்த...
இந்தியாவில் படிக்க விரும்பாத அல்லது வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் பலர் அமெரிக்கா, லண்டன், கனடா, ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்க விரும்புகிறார்கள். இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் அப்படி படித்துவிட்டு...
மகளின் திருமணத்துக்குத் தடையாக இருந்த கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியை தெலங்கானா போலீஸ் கைது செய்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் ஜட்ஜெர்லா பகுதியைச் சேர்ந்தவர் 46 வயதான சின்னா ஆஞ்சநேயலு. இவர் அப்பகுதியில்...
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு 2022ம் ஆண்டு தமிழகத்துக்கென தனியாக கல்வி கொள்கையை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு...
ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பால் எவ்வளவுக்கு அதிகமாக நல்லது நடக்கிறதோ? அதே அளவு பிரச்னையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் கேமில் மட்டுமல்லாமல் முதலீடுகள் செய்கிறேன் எனவும் பெரிய அளவில் தொகையை இழப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....
நீட் தேர்வில் நேர பிரச்னை காரணமாக 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு நடந்த மறுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மருத்துவ கலந்தாய்வுக்கு தேசிய அளவில் தகுதி தேர்வாக நீட்...
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை புதிய அவதாரத்தில் மீண்டும் டீமுக்குள் எடுத்து இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கை பேட்டிங்...
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிசம்பர் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். கல்வி அமைச்சராக மதன் திலாவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஜூன் 21ந் தேதி மதன் திலாவர் பேசிய பேச்சு சர்ச்சையை...