வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களில் பயனர் பணத்தை அபகரிக்கும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை மிகவும் வித்தியாசமான முறையில்…
ஹோண்டா நிறுவனம் EMI E எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கி இருக்கிறது. இது ஹோண்டா நிறுவனம் உற்பத்தி செய்த முதல் எலெக்ட்ரிக் வாகனம்…
உலகின் முன்னணி தேடுப்பொறி சேவையாளரான கூகுள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு புதிய அறிவிப்புகளை கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிவித்தது. இதில் சாட்ஜிபிடி சேவைக்கு…
மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் டிராய் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ச்சியாக பயனர்களை இழந்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரி…
நோக்கியா பிராண்டிங்கில் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா C22 எனும் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தது.…
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இன்ஸ்டாலேஷன் கட்டணங்களை முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது. பயனர்கள்…
தற்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் என யாருமே இல்லை. இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் இருக்கும் இடத்திலிருந்தே உலகில் நடக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். தற்போது…
கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த பிக்சல் 7a ஸ்மார்ட்போன் நேற்று இரவு அமெரிக்காவில் நடைபெற்ற கூகுள் I/O 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன்…
பானசோனிக் இந்தியா நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவி மாடல்களை மாற்றியமைத்து புதிதாக 23 புதிய மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. MX850, MX800, MX750, MX740, MX710,…
இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹெவி வெகிகில் ஃபேக்டிரியில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை வெளியிட்டுள்ளனர். இது தற்போது சென்னை மாவட்டம் ஆவடியில் செயல்பட்டி வருகிறது. இதனை பற்றிய தகவல்களை…