latest news

மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி… சென்னை மாநகராட்சி எடுத்த திடீர் முடிவு…

சென்னை தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணியால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில் சென்னை போக்குவரத்து கழகம்  பயணிகளுக்கு சந்தோஷமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.…

2 months ago

தொடரும் வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி…பலி எண்ணிக்கை 340ஐ தாண்டியது!

கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால்  நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் இடையில் தொடர்ச்சியாக மீட்பு பணி ஐந்தாவது நாளை எட்டி இருக்கிறது. இதில்…

2 months ago

வீக் என்ட் ஆரம்பம்…வரவேற்க தயார் நிலையில் குற்றாலம்…

குற்றாலத்தில் சீசன் காலம் வந்து விட்டாலே அது குதூகலம் தான். தமிழகத்தின் தென் கோடி மாவட்டமான தென்காசியில் இந்த அருவிகள் அமைந்திருந்தாலும், குற்றாலத்தின் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்த…

2 months ago

நீலகிரியில் நிலச்சரிவு?…நம்பிக்கை கொடுத்த ஆட்சியர்…

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் பெய்த பலத்த மழையின் காரணமாக இந்த நிலச்சரிவு திடீரென…

2 months ago

வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் வீடு கட்டித்தரும்.. ராகுல் சொன்ன குட்நியூஸ்

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நூற்றுக்கும் அதிகமான வீடு காங்கிரஸ் கட்சியால் கட்டித் தரப்படும் என அதன் தலைவர் ராகுல் காந்தி அறிவித்து இருக்கிறார்.…

2 months ago

ஐசும் முக்கியம்…அமவுண்டும் முக்கியம்…பால் கடையில் கைவரிசையை காட்டிய புள்ளிங்கோஸ்….

திருடச் சென்ற கடையிலிருந்த ஐஸ்கிரீமை கையோடு களவாடிய சம்பவத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வைரலாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட டூவிபுரத்தில் பால் மொத்த வியாபாரக்…

2 months ago

இறந்துப்போன அம்மா… அறியாமல் அருகிலே நான்கு நாட்கள் இருந்த மகன்… அதிர்ச்சி சம்பவம்

தாய் இறந்தது கூட தெரியாமல் அவர் அருகில் நான்கு நாட்கள் உட்கார்ந்திருந்த மன வளர்ச்சி குன்றிய மகன் குறித்த தகவல் கேட்பவரை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மகாராஷ்டிரா…

2 months ago

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது…சுப்ரீம் கோர்ட் அதிரடி…

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சுரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம்…

2 months ago

இவரு கூல் தோனி இல்ல… கோபக்காரரு தான்… சக வீரரை விளாசிய அஸ்வின்…

இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் ஐபிஎல்லை போல தமிழகத்தில் டிஎன்பிஎல் சமீப வருடங்களாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் இந்த வருட சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.…

2 months ago

இந்திய அணியை கேகேஆர் ஆக மாற்றிய கம்பீர்… தொக்கா ஒரு இடத்தை ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுத்துட்டாரே…

இந்திய அணியின் முதன்மை பயர்ச்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்று கொண்டதிலிருந்து பல சர்ச்சைகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் மெண்டார் செய்த கே கே…

2 months ago