பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையை சென்றடையும் வகையில் அதற்கு முன்னரே காண்டூர் கால்வாயில் ஆண்டு தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்படும் என்பதை…
1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று இருந்த அஞ்சுமன் கெய்க்வாட் புற்றுநோயால் காலமாகி இருக்கிறார். இது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய…
குற்றாலம் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது பழமொழி அதே போலத் தான் சீசன் நிரம்பி வழியும் போது…
சென்னையில் கார் பந்தயம் நடத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டிலுள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்…
இந்திய - இலங்கை அணிகளிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி நேற்றிரவு நடந்தது. பல்லிகாலே மைதானத்தில் நடந்து போட்டியில் இந்திய அணி முதலில்…
கேரளா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நேற்று அதிகாலை 2 மற்றும் 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 400 குடும்பத்தினை சேர்ந்த 1000 பேர் பாதிக்கப்பட்டனர்.…
டிஜிட்டல் மையத்தால் வீடியோ எடுத்து சம்பாதிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் அதிகரித்திருக்கிறது. ஆனால் லைக்ஸுக்காக ஒருவரை தீக்குளிக்க தூண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த …
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கான வானிலை குறித்து கணித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம், இது குறித்த அறிவிப்பை வெளியிட்டும் உள்ளது. மேற்கு திசை…
பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்…
தமிழகத்தின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழக அரசை கண்டித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது விடியா திமுக…