latest news

சட்டப்பேரவையில் குட்கா எடுத்து வந்த விவகாரம்… அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்…

தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிற எம்.எல்.ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் குட்கா எடுத்து வந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மீண்டும் அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. முந்தையை அதிமுக…

2 months ago

வலியால் துடிக்கும் வயநாடு…கண்ணீரை வர வழைக்கும் காட்சிகள்…

எத்தனையோ ஆசைகள், எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு தான் துன்பத்திலும் எல்லாம் மாறிவிடும் என்கின்ற நம்பிக்கையோடு தான் பலரது அன்றாட வாழ்வு நடத்தப்பட்டு வருகிறது. யாரைத் துரத்துகிறது மரணம் என்று…

2 months ago

வயநாடு நிலச்சரிவு…உயர்ந்து வரும் பலி எண்ணிக்கை…அதிகரிக்கும் அபாயம்…

கேரள மாநிலம் வயநாட்டில் நடந்துள்ள சோகம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நேற்று முன் தினம் நள்ளிரவு வயநாட்டின் மூன்று இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து இந்த…

2 months ago

திருப்பதி தேவஸ்தானத்தில் திருடியே 100 கோடி சொத்து சேர்த்த தமிழர்… அடக்கொடுமையே!!

திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து உண்டியல் காணிக்கையை திருடி 100 கோடி அளவில் சொத்து சேர்த்த தமிழகத்தினை சேர்ந்த நபர் குறித்த விவரம் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வெளியாகி…

2 months ago

மீண்டும் தலை தூக்கிய விலை உயர்வு!…நாளைக்கு குறையுமா?…

சென்னையில் விற்கப்படும் ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றை விட இன்று ஏறுமுகத்திற்கு சென்று விட்டது. இந்த மாதம் முழுவதும் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது…

2 months ago

சீசன் அமர்க்களம் தான்…இன்னைக்கு குளிக்க போனா கும்மாளம் தான்…

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போடப்பட்டிருந்தது. அதற்கு  முந்தைய  பத்து, பதினைந்து நாட்களாகவே குற்றாலத்தின் சீசன் நிலவரம் உச்சத்தில் இருந்து…

2 months ago

பிசிசிஐ இந்த விதியை மாற்றினால் தான் ஐபிஎல்2025ல் தோனி விளையாடுவார்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…

உலகெங்கிலும் இருக்கும் ஐபிஎல் ரசிகர்கள் கிரிக்கெட்டிற்காக அதை பார்ப்பதை விட எம் எஸ் தோனியின் எண்ட்ரிக்கு தான் பல ரசிகர்கள் ஐபிஎல் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த…

2 months ago

மீண்டும் பாதிக்கப்பட்ட மைக்ரோசாப்ட் சேவை… என்ன தான் ஆச்சு?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேவைகள் மீண்டும் பாதிக்கப்பட்டு பயனர்கள் அவதிப்பட்டு உள்ள நிலை உருவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலம் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்டில் கடந்த 19ஆம் தேதி…

2 months ago

வயநாட்டு நிலச்சரிவில் இதுவரை 157 பேர் உயிரிழப்பு… 216 பேரை காணவில்லை…

கேரளா மாநிலம் வயநாட்டில் நேற்று நடந்த நிலச்சரிவில் எக்கசக்க உயிரிழப்பு நடந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரள வயநாடு…

2 months ago

போதைப் பொருள் கடத்தல்…அதிரடி காட்டிய திமுக தலைமை…

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து அறுபதிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய ஓழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தியது தமிழக அரசு. இதே போலத் தான் போதைப்…

2 months ago