latest news

சிவகாசி வெடிவிபத்து… நிவாரணம் அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின்… எவ்வளவு தெரியுமா..?

சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு…

3 months ago

அரசு பள்ளிகளின் நேர மாற்றம்… கல்வித்துறை சார்பில் வெளியான அதிரடி உத்தரவு…!

புதுச்சேரி அரசு பள்ளிகளின் நேரத்தை மாற்றி கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளின் நேரத்தை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி…

3 months ago

காதலை ஏற்றுக் கொள்ளாத சித்தப்பா… பழிவாங்க புது ரூட்… மைனர் பெண் செய்த கொடூர சம்பவம்…!

தனது காதலை ஏற்காத வாலிபரை பழிவாங்க முடிவு செய்து பெண் செய்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம், யாதகிரி  அம்பேத்கர் காலனியை சேர்ந்த…

3 months ago

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தலா… உண்மையில் என்ன நடந்தது?

செங்கல்பட்டில் பள்ளிக் குழந்தைகள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செங்கல்பட்டு ஓமலூர் பகுதியைச் சேர்ந்த வேலன் - ஆர்த்தி தம்பதிக்கு 11…

3 months ago

விராட் கோலிக்கு சொந்தமான ஓட்டலில் போலீஸ் ரைடு… அப்படி என்னதான்பா நடந்துச்சு…!

விராட் கோலிக்கு சொந்தமான ஹோட்டல் மீது காவல்துறையினர் சட்டப்படியை நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மாடலிங்,…

3 months ago

நடுரோட்டில் ஓட, ஓட இளைஞர் மீது தாக்குதல் – தஞ்சையை மிரட்டிய பழிக்குப் பழி கொலை?!

தஞ்சாவூரில் போக்குவரத்து மிகுந்த மருத்துவக் கல்லூரி சாலையில் இளைஞர் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

3 months ago

மனுஷங்களா.. குட்டிச்சாத்தானா – கூரையில் விழும் கற்களால் நிம்மதியிழந்த கிராமம்!

திருப்பூர் மாவட்டம் ஒட்டபாளையம் கிராமத்தில் இரவு நேரங்களில் கூரை மீது விழும் கற்களால் அப்பகுதி மக்கள் தூக்கத்தைத் தொலைத்திருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட…

3 months ago

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை… எப்படி அதை பெறுவது…? வெளியான அறிவிப்பு…!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் ரூபாய் 1000 உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அரசு ஓய்வூதியம், மகளிருக்கான மாதந்தோறும்…

3 months ago

தன்னை அழைக்காமல் ஊர் சுற்ற போன கணவன்… குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி!…

கணவன் மற்றும் மனைவிக்கு இடையேயான சண்டை மட்டும் ஓயவே ஓயாது போல. ஒவ்வொருவரின் வித்தியாசமான சண்டையை கேட்கும் போது இப்படிலாம் எப்படி தான் சண்டை வருது என…

3 months ago

55 ஆண்டுக்கால அடையாளம் மாற்றி… இனி இந்த கல்லூரியில் இவங்களும் படிக்கலாம்… வெளியான சூப்பர் தகவல்…!

நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதற்கு இனி மாணவிகளுக்கும் அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரி…

3 months ago