சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். அன்சர் அல்…
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவ்வி பேராசியர வேலைக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள்…
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருவபர் சரவணன். இவர் வெளிநாட்டில் பெயிண்டராக வேலை செய்து விட்டு தற்போது சென்னையிலேயே பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரின்…
தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை,…
டெல்லியில் கடந்த சில மணிநேரங்களாகவே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை…
தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின்…
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு…
கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு…
விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்…
பொதுவாக பலருக்கும் சிகரெட் மற்றும் மது அருந்தும் கெட்டப் பழக்கம் இருக்கிறது. சிலருக்கு இரண்டு பழக்கமும் இருக்கும். சிலருக்கு இதில் ஒன்று மட்டுமாவது இருக்கும். சிகரெட் குடிக்கும்…