latest news

ஆஸி.க்கெதிராக முதல் வெற்றி…. ஆப்கானிஸ்தானின் உலகக் கோப்பை ரிவெஞ்ச்

டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.…

3 months ago

முதலிரவுக்கு நோ சொன்ன மனைவி… நீதிமன்ற படியேறிய கணவர்… ட்விஸ்ட் கொடுத்த நீதிபதிகள்

திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு…

3 months ago

அடப்பாவிகளா… இதுலயும் மோசடியா – வங்கிக்கு எதிராகப் பொங்கும் மக்கள்!

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை…

3 months ago

`நம்பிட்டா… நீயே வேணாம்னு சொல்றவரைக்கும் விட மாட்டார்’ – தோனி குறித்து நெகிழ்ந்த அஷ்வின்

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து I Have the Streets - குட்டி ஸ்டோரி என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு…

3 months ago

இந்திய அணி பயிற்சியாளர் பதவி… கௌதம் கம்பீர் போட்ட 5 கண்டிஷன்கள்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி நேர்காணல் செய்யப்பட்டிருக்கும் கௌதம் காம்பீர், பிசிசிஐ-க்கு 5 நிபந்தனைகள் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியன் டீமின் கோச்சாக இருக்கும் ராகுல்…

3 months ago

`ஓடி ஒளிபவன் அல்ல – மக்களை சந்திச்சீங்களா?’ – ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்…

3 months ago

போதை இல்லா தமிழகம்… மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு – போலீஸார் குவிப்பு

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி…

3 months ago

பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை.. ஒரு கோடி அபராதம்.. அமலுக்கு வந்த புதிய சட்டம்!

நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும்…

3 months ago

கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள்…

3 months ago

அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால்…

3 months ago