latest news

போதை இல்லா தமிழகம்… மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு – போலீஸார் குவிப்பு

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி…

3 months ago

பொதுத்தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை.. ஒரு கோடி அபராதம்.. அமலுக்கு வந்த புதிய சட்டம்!

நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும்…

3 months ago

கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள்…

3 months ago

அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால்…

3 months ago

விஷச்சாராய விவகாரம்! – மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றவர் உயிரிழப்பு!…

2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை…

3 months ago

மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே…

3 months ago

ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி…

3 months ago

ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..

எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

3 months ago

மெத்தனால் என்ன செய்யும்? சாராயத்துக்குள் பதுக்கப்பட்ட கொடூர நஞ்சு… அதிர்ச்சி பின்னணி…

அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.…

3 months ago

தடை செய்யப்பட்ட நாய்… 11 வயது சிறுவனை கடித்த சம்பவம்… சென்னையில் மற்றுமொரு அதிர்ச்சி…

தற்போதைய சூழலில் நாய் வளர்ப்பவர்கள் தொடர்ச்சியாக அதிகரித்து இருக்கின்றனர். அதே சமயத்தில் சில நேரங்களில் அந்த நாய்கள் பிறரை கடித்துவிடுவதும் தொடர்கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில்…

3 months ago